1.டேய் அண்ணா !
முன்பு கல்லூரி வருவது எதிர்ப்புற மகளிர் கல்லூரியை கண்காணிக்கத்தான் என்றிருந்த உன் கண்கள் இன்று மட்டும் அக் கல்லூரி பக்கமே திரும்ப மறுப்பது ஏன்?
அன்று நீ கல்லூரியின் மாணவன்....இன்று கல்லூரியின் ஆசிரியன்!!!!
2.மன்னியுங்கள் மலர்களே..
நாங்கள் மனிதர்கள்
தெய்வீகத்தனமானது எனக் கூறி உங்களை கொல்கிறோம்
4.கல்லுரிச் செல்லும்
என் நண்பனின்
கனவு இருசக்கர வாகனம்!
அப்பா வாங்கித் தர
அபசகுனமானது
அவளுடனான பேருந்து
பயணத்திற்கு!
முன்பு கல்லூரி வருவது எதிர்ப்புற மகளிர் கல்லூரியை கண்காணிக்கத்தான் என்றிருந்த உன் கண்கள் இன்று மட்டும் அக் கல்லூரி பக்கமே திரும்ப மறுப்பது ஏன்?
அன்று நீ கல்லூரியின் மாணவன்....இன்று கல்லூரியின் ஆசிரியன்!!!!
2.மன்னியுங்கள் மலர்களே..
நாங்கள் மனிதர்கள்
தெய்வீகத்தனமானது எனக் கூறி உங்களை கொல்கிறோம்
3.வா கவிதையை எழுதுவோம்
நீ கவிதை
எழுதச் சொல்லும் போதுஉன்னை எழுதுகிறேன்
ஆனால் என்னவோ நீயும் கவிதையும் சேர்ந்துஎன்னை எழுதுகிறீர்கள்
ஆனால் என்னவோ நீயும் கவிதையும் சேர்ந்துஎன்னை எழுதுகிறீர்கள்
4.கல்லுரிச் செல்லும்
என் நண்பனின்
கனவு இருசக்கர வாகனம்!
அப்பா வாங்கித் தர
அபசகுனமானது
அவளுடனான பேருந்து
பயணத்திற்கு!
வாழ்த்துக்கள், பதிவுலகிற்கு வரவேற்கிறேன்..:-)
ReplyDeleteதொடர்ந்து கலக்குங்க..:D
டேய் அண்ணாவும், இரண்டு சக்கர வாகனமும் ரொம்ப நல்லாயிருக்கு, அனுபவமோ???:P
(அந்த Word verificationஐ தூக்கிவிடவும், பின்னூட்ட வசதியாக இருக்கும் எங்களுக்கு)