முகநூல் முஸ்லிம் நண்பர் முஹம்மது யூசுப் அவர்கள் வீரகேசரி
பத்திரிகை facebook பக்கத்தில் தமிழர்கள்
அழியப் போகிறார்கள் ,தமிழர்களுக்கு தண்ணீர்
கூட கொடுக்க கூடாது,தமிழருக்கு
அதிகாரங்கள் கொடுக்க கூடாது,இன்னும்
பல சாபங்களையும் ...துவேச பின்னூட்டங்களையும் இட்டார் (அவற்றைஇப்போதுஅகற்றிவிட்டார்கள்) நான்அந்தநபரைமட்டும்அல்லபலநபர்கள்தங்களுடைய துவேச கருத்துக்களை
ஊடகங்கள் ஊடாக வெளியிட்டதை நான் பார்த்திருக்கிறேன்... இந்த முஹம்மது
யூசுப்களுக்கு... சில சம்பவங்கள் கூறுகிறேன் ஏன் என்றால் நாங்களும்(மூதூர் தமிழ்
மக்கள்) கெட்ட முஸ்லிம்களால்
பாதிக்கபட்டவர்கள்தான்.. இந்த பிரச்னையை பூரணமாக அனுபவித்தவர்கள் மூதூர் தமிழ்
பேசும் மக்கள்தான்
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து மூதூர் நகர பகுதியில்
இருக்கும் முஸ்லிம் மக்களுக்கும் நகரத்தை சுற்றி இருக்கும் தமிழ் மக்களுக்கும்
இடையில் எப்போதும் எதோ தகராறு இருந்து கொண்டே இருக்கும்.. சில சமயங்கள் தமிழ்
மக்கள் பயத்தின் காரணமாக மூதூர் நகரத்தை விட்டு விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில்
இருந்த கட்டைபறிச்சான் கிராமத்துக்கு அகதிகளாக வந்த சம்பவங்களும் உள்ளன. சில நேரங்களில் அவசர விபத்துகள் நோய்களுக்கு கூட மூதூர் தள
வைத்தியசாலைக்கு செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது ஒரு சமயம் முஸ்லிம்கள் எறிந்த நாட்டு வெடி குண்டு வெடித்ததில்
சம்பூரை சேர்ந்த ஒருவர் மரணம் அடைந்த சம்பவமும் உள்ளன.அச்சமயத்தில் யுத்த நிறுத்த
கண்காணிப்பு குழு இல்லாவிட்டால் அது பாரிய பிரச்சனையாக உருவாகி இருக்கும்.எங்கள்
ஊரில் எல்லாம் ஜிகாத் என்ற அமைப்பு மூதூர் முஸ்லிம்கள் உருவாக்கி இருப்பதாக
கதைத்து கொள்வார்கள் உண்மையோ பொய்யோ அந்த அல்லாவுக்குத்தான் தெரியும்..
மூதூர் கிழக்கு பகுதியை ராணுவத்தினர் கைப்பற்றிய போது நடந்த களவுச்
சம்பவங்கள் எப்படி நடந்தது யுத்தத்தின் போது ராணுவத்தினர் போரில்தான்
இடுபட்டனர்.அவர்களுக்கு அதுக்கே நேரம் இருந்திருக்காது ஆனால் நீங்கள் பின்னால்
வந்து ....ம்ம்ம்ம் ஒரு வீட்டில் ஒரு மண் சட்டிய கூட விட்டிங்களா??? உங்களுக்கு தெரியும் அந்த பழி ராணுவத்தினர் மீதுதான் விழும்.செய்யாத
பிழையை நாங்கள் ஏன் அவர்கள் மீது தூக்கிபோட வேண்டும்...இது என் காலப்பகுதியில்
நடந்தது.இது நான் கூறியது சம்பவங்களின் சுருக்கம். என்னுடைய அனுபவம். நான் கூறியது
சம்பவங்களின் சுருக்கம்.
திரு-செபஸ்டியன்(வலைப்பதிவாளர்) அவர்கள்
(((9(99(900[] நீங்கள் செய்த அநியாங்களை
பக்கம் பக்கமாக எழுதி இருக்கிறார்.அவர் எழுதியதிற்கு காரணம் யாரோ ஒரு முஸ்லிம்
நபருடைய துவேச பதிவு.
திரு-செபஸ்டியன் அவர்களால் நீதி அமைச்சர் கவனத்திற்கு கொண்டு வந்த
பதிவின் சுருக்கம்
நீதி அமைச்சர் கவனத்துக்கு:
இங்கே கீழே தரப்படும் விடங்களை மூதூரிலிருந்து விரட்டப் பட்ட தமிழ்
மக்களின் சார்பில் முன்வைக்கிறேன்.
ஆலஞ்சேனை எப்படி ஆலிம்நகராக மாறியது எப்படி?
மூதூர் ஜெட்டியிலிருந்து புளியடிச்சந்தி வரைக்கும் இருந்த தமிழ்
மக்களுக்கு நடந்தது என்ன? இவர்கள் எங்கே எப்படி இருந்த இடம் தெரியாமல் போனார்கள் இந்த வழியே
இருந்த நவரத்தினம் மதுபானக் கடை அடையாளமாக இருந்நது எப்படி இப்போ விளையாட்டு
அரங்காக மாறியுள்ளது? ஏன்? எப்படி?
முஸ்லீம் பிரதேசங்களில் இருந்த இராணுவ முகாம்கள் எப்படி உடனடியாக
அகற்றப்படுகிறது இதற்காக காரணங்கள் என்ன? முன்பு
தமிழர்களின் கிராமமான 64ல் இப்போது முஸ்லீம் கிராமமாக மாறியுள்ளது எப்படி? மூதூர் பல நோக்கு கூட்டுறவுச்சங்கம் உதவி முகாமையாளர் ராமச்சந்திரன்
சலீம் தலைமையில் கொல்லப்பட்டது?
ஏன்? எப்படி? மூதூர் பிரதேச சபையில் ஒரு தமிழர் உதவி பிரதி தலைவராக கூட இல்லை
ஆனால் வடகிழக்கின் வேறு இடங்களில் உள்ள பிரதேசங்களில் முஸ்லீம்கள் சிறுபான்மையாக
உள்ள இடங்களில்(யாழ்) முஸ்லீம்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்படுகின்றது
முஸ்லீம் பிரதேசங்களில் உள்ள தமிழர் சிறுபான்மையாக உள்ள இடங்களில் மூஸ்லீம்களால்
வழங்கப்படுவதில்லை.
இப்படியான தமிழர் பிரதிநிதித்துவம் பற்றிய பேச்சின் காரணமாகவே
முஸலீம்களால் வி எஸ் தங்கராசா ஜிகாத்தினால் கொல்ப்பட்டார் இது தமிழ் கிராமங்களை
இணைத்து பிரதேச சபை உருவாக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டதாகவும் இது சில பகுதிகளில்
முஸ்லீம்களை சிறுபான்மையினராக்குவதாகவும் கருதியியே இவரது கொலை நடைபெற்றதாக
பேசப்படுகின்றது. இதே போலவே மூதூரில் விஏ தங்கராசாவும் டாக்டர்
அந்தோனியும்(கத்தோலிக்கர்) கொல்ப்பட்டதாகவும் அறியப்படுகின்றது.
தமிழர் பிரதேசத்திற்காக பஸ்ஓட அனுமதிகொடாமல் முஸ்லீம் அரசியல்வாதிகள்
பார்த்துக் கொண்டதிற்கான அடிப்படைக்காரணம் என்ன? பிரதேசங்களில்
முஸ்லீம் ஆட்டோகாரர்களின் உழைப்பிற்காகவே அதுமட்டுமல்ல மூதூர் அண்டிய
பிரதேசங்களிலும் தமிழ் ஒருவர் இது வரை ஆட்டோ ஓட்ட முடியாது அப்படி ஒருவர் ஆட்டோ
ஓடினால் அவர் கொல்ப்படுவார்.(இது சந்தேகத்திற்க்கு இடமில்லாத கருத்து) தமிழர்
பெரும்பான்மையினராக உள்ள இடங்களில் இருக்கும் சிறுபான்மை முஸ்லீம்களுக்கு
கிடைக்கும் பிரதிநிதித்துவம் பாதுகாப்பு முஸ்லீம் பகுதிகளில் சிறுபான்மையினராக
உள்ள தமிழர்க்கு வழங்கப்படுவதில்லை இத பற்றி கேட்போது முஸ்லீம்களுடன் மக்களுடன்
மட்டுமே உறவுகொள் சகோதரன் என்று சொல் மற்வர்களுடன் அல்ல என்ற கருத்துப்பட பதில்
வந்ததாம்.
மூதூர் பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் மனேஜர் நாகரத்தினம்
மயில்வாகனம் பள்ளி குடியிருப்பை சேர்ந்தவர் வேலை முடிந்து வரும் போது
முஸ்லீம்களால் துரத்தப்பட்டு அடிக்கப்பட்டு இனிமெல் தமிழன் முஸ்லீம்
பிரதேசத்திற்க்கு வேலைக்கு வரக்கூடாது என் மிரட்டப்பட்டார் ஏன்?(உறவினர்கள்
சாட்சியமாக உள்ளனர்)
1990களில்
சலீம் (முஸ்லீம் பயங்கரவாதி) தலைமையில் மூதூரில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது
எப்படி? யார் இந்த அலுவல்களுக்கு உறுதுணையாக இருந்தது விலாசங்களை பார்த்து
அந்தக் காலங்களில் தமிழ் இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு கொலை செய்ப்பட்டனர்
விசாரணைகள் எங்கே? ஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லை?
எக்காலத்திலும் கிழக்கில் தமிழர்களால் இப்படியான சம்பவங்கள்
நடாத்தப்படவில்லை (ஆதாரம்: எமில்டர் பற்றிமாகரன் நொக்சர்3)(மனித
உரிமைகள் குழுவினர்கு கூறியுள்ளனர்) இது வரையில் எந்த ஒரு முஸ்லீம் தலைவர்களும்
இதற்காக மன்னிப்பு கேட்டதில்லை ஏன்? என்ற
கேள்வி தமிழர்களிடையே எழுகின்றது? ஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லை? இவர்கள் மனிதர்களா?
உடையார் குடும்பத்திற்க்கு சொந்தமான நிலம் ஆலங்கேணியில் கைலாசபிள்ளை
குடும்பம் செல்வம் குடும்பம் ஆகியோர்களை கடத்தி முஸ்லீம்களே கொலை செய்தனர் என்றும்
இவர்களின் சொந்த நிலங்கள் முஸ்லீம்கள் பெயருக்கு மாற்ப்பட்டுள்ளதாகவும்
அறியப்படுகின்றது. எப்படி மாற்றப்பட்டது? எந்த
அரசியல்வாதி இதன் பின்னால்? (2006ல் மணற்சேனையில் விறகு வெட்டி விற்கும் தமிழரை முஸ்லீம் பகுதிகளில்
விற்பவர் கொலைசெய்து உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது (அவர்களது
லான்மாஸ்டர் கையளிக்கப்படவில்லை) இந்த லான் மாஸ்டர் இன்றும் முஸ்லீம்களால்
பாவிக்கப்படுகின்றதே அது எப்படி முடிகிறது?
யோகன் மகன் ஜதீஸ்வரனை பஸ்சிலிருந்து இறக்கி தமிழனை கொலை செய்ய
வேண்டும் என்று கொலை செய்ப்பட்டது இவற்றிக்காக எந்த மூதூர் இஸ்லாமிய அமைப்பினரும்
மன்னிப்போ அனுதாபமோ பேசவில்லை? ஏன்?
இப்போதும் 58 பிரதேசத்ற்க்கு தமிழர்கள் போக முடியாத நிலையே உள்ளதாக
அறியப்படுகின்றது இந்த கோயிலும் குடியிருப்பு காணிகளும் மக்களிடம் மீள
கையளிக்கப்படுமா? இந்த விடயத்தில் முஸ்லீம்களின் நிலைப்பாடுதான் என்ன?
முஸ்லீம்கள் சிறுபான்மையினராக உள்ள இடங்களில் தமிழர்களால்
முஸ்லீம்கள் இப்படி இம்மிசைக்கப்படவில்லை என்பது ஆழமானகருத்து. மூதூரில் புனித
அந்தோனியார் கோவில் தாக்குதலில் முஸ்லீம்கள் யேசுவின் சிலையை உடைத்து கடலில்
போட்டனர் இதை மீள எடுத்து வந்து சிலையை திரும்ப நிலை நிறுத்தியதிற்காக டாக்டர்
அந்தோனியை முஸ்லிம்கள் கொலை செய்யதனர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பிரதி
தலைவர் ரங்காஇ சம்பூர் கூனித்தீவு சிவராசாவைஇ தபாற்கந்தோர் பால்ராஜ் ஆசிரியர்
வசந்தன் (கணித ஆசிரியர் இவர்களை கடத்தி கொலை செய்தனர்.
மணல்ச்சேனை 64ல் பஸ்சில் கொலை செய்யப்பட்ட தமிழர்கள் பலர் ஏன் இது பற்றி முஸ்லீம்
புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லை? இவர்கள் மனிதர்கள் இல்லையா? எப்படி
முஸ்லீம் தமிழ் இன உறவுகள் பற்றி பேசமுடியும்? 1994ல்
தேர்தல் காலத்தில் மூஸ்லீம் காங்கிரஸ் வெற்றிக்காக ஆனன்சேனை மூதூர் ரஞ்சன் மோகன்
போன்றோர் கடத்தி கொலை செய்ப்பட்டனர் ராஜதுரை நாகேஸ்வரன் ராஜதுரை ரவிச்சந்திரன்
சம்பூர் கட்டைப்பறிச்சான் கொலைகள் முஸ்லீம்களால் தமிழர்கள் இழந்த பிரதேசங்கள்
உடைமைகள் உயிர்கள் மிகப் பல இதைப்பற்றி முஸ்லிம் தலைவரகள் பெரிதாக கண்டு
கொள்ளவில்லை முஸ்லீம்களால் நடைபெற்ற கொலைகளுக்கும் மன்னிப்பும் கேட்கவுமில்லை.
எப்படி முஸ்லீம் தமிழ் இன உறவுகள் பற்றி பேசமுடியும்? ஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லை? இவர்கள் மனிதர்கள் இல்லையா? எப்படி
முஸ்லீம் தமிழ் இன உறவுகள் பற்றி பேசமுடியும்?
திருகோணமலை லிங்க நகரில் 5 அல்லது 6 முஸ்லீம் குடும்பங்களே இருந்த காலத்தில் இவர்களுக்கு எந்த
தமிழர்களும் எந்த இடைஞசல்களும் செய்வில்லை இவர்கள் திரகோணமலையில் பிள்ளையார் கோவிலுக்கு
பக்கத்தே பள்விவாசல் கட்ட தமிழரே நிலம் வழங்கினார் இந்தப்பள்ளிவாசல் என்றுமே
தாக்கப்படவில்லை மூதூரில் பல தமிழர்கள் தமிழர் கோவில்கள் சேர்ச்சுகள்
தாகக்பட்டபோதும் இவைகள் பத்திரமாகவே இருந்தன தமிழர்கள் முஸ்லீம்களை
இந்தக்காலங்களில் ஜனநாயகமாகவே நடாத்தினர்.
முஸ்லீம்களில் யார் இந்த சம்பவங்களுக்கு பொறுப்பானவர்கள் என்பது
வெளியே வராத வரைக்கும் மூதூரில் நடைபெற்ற பல கொலைகளின் சாட்டியங்கள் ஜ நா மனித
உரிமைக் குழுவிடம் பல பதியப்பட்டுள்ளன அதில் பல ஜரோப்பாவில் உள்ள சில முஸ்லீம்
எழுத்தாளர்களுடைய பெயர்களும் விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
பொதுவாகவே முஸ்லீம்கள் தமது மதம் விடயத்தில் மட்டும் அக்கறையை
காட்டிக்கொண்டு அதில் தமது எல்லா விடயங்களையும் வைத்து சவாரி செய்து கொள்வார்கள்
தேவைப்படும்போது மதம் என்றும் இனம் என்றும் இலங்கை என்றும் பேசிக்கொள்கிறார்கள்
அஸ்ரப் காலத்தில் தமிழர்களின் காணிகளில் கேட்காமலே துறைமுகம்
கட்டப்பட்டும் அந்த காணி சொந்தக்கார் வழக்கு பதிவுசெய்தும் நட்ட ஈடு கொடுக்காமல்
இழுபறிப்பட்டது. இப்டியாக என்றுமே முஸ்லீம் நிலங்களுக்கு அஸ்ரப் செய்யவில்லை.
உவைஸ்ஜை புலிகள் சுட்டதும் பாலைநகர் தமிழர்களை (சுத்திகரிப்பு தொழிலாளிகள்)யும்
இந்திய வம்சாவழியினரையும் முஸ்லீம்கள் வீடு புகுந்து கொலைகள் செய்தனர்
எத்தனை தமிழ் பிரதேசங்கள் இஸ்லாமிய பெயர் பெற்றன யார் இப்படி மாற்ற்ம
செய்கிறார்கள் இதற்கான அடிப்படைகள் என்ன? அரசில்
எப்படி இதற்காக அனுமதி கொடுக்கப்படுகிறது
மூதூர் கல்வி பணிப்பாளர் ஆர் குணராசாவுடனான பல பிரச்சினைகள் வெளிவரல்
வேண்டும்.இந்த பிரச்சினைகளில் சம்பந்தப்பட்ட முஸ்லீம் அமைப்பினர் யார்? எதற்காகசெய்தனர் போன்றன வெளிப்படுத்தப்படல் வேண்டும் நீதி வெளிவர
வேண்டும் இப்படியான சம்பவங்களுக்கு நீதி கிடைக்காமல் முஸ்லீம்களை தமிழர்கள் எப்படி
சகோதர உறவுடன் அணுக முடியும் இவையே தமிழர்களில் பலர் முஸ்லீம்களுக்கு எதிரான
குரோதங்களுக்கான காரணங்களுமாகும்.
அரசியல்வாதிகள் தமிழ் பள்ளி ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை முஸ்லிம்
ஆசிரியர்களால் நிரப்பி அவர்களை தமிழ் பாடசாலைகளில் வைத்து படிப்பித்தல் தொழிலை
ஆரம்பித்து விட்டு பின்னர் நிரந்தர ஆசிரியர்களாக முஸ்லீம் கல்லூரிகளில்
நியமித்தனர். ஜேவிபியினர் திருமலையில் ஒரு கருத்தரங்கு கூட்டத்தில் முஸ்லீம்
அதிகாரிகளின் பாகுபாடு பற்றி பேசினர் இதன்போது பேசும்போது புலிகளின்
பயங்கரவாத்ததைவிட முஸ்லீம்களின் அடிப்படைவாதம் மிக ஆபத்தானது என்றும் இதில்
இலங்கையில் ஜிகாத் அல்கைடா புனித இஸ்லாமிய விடுதலை முன்னணிகள் மிக ஆபத்தானவைகள்
எனவும் பேசினார்.
இப்படி பலதரப்பட்ட பிரச்சினைகளை இஸ்லாமியர்களால் இஸ்லாத்தின் பெயரால்
மூதூர் சார்ந்த பிரதேசங்களின் மிகச்சிலவே இங்கு குறிப்பிட்டவைகள் மிகச்சிலவே. நீதி
நியாயம் பேசுவது என்றால் இருபக்கமும் பேச வேண்டும்
மூதூர் பிரதேசத்தில் நடந்த சம்பவங்கள் இவை இப்படி எத்தனையோ
பிரதேசங்களில் நடந்து இருக்கிறது.அவர் வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற
சம்பவங்களையும் எழுதி இருந்தார் அது சேர்க்கப்படவில்லை.
முஹம்மது யூசுப்களே தமிழர்கள் பட்ட துன்பத்தை அளவுகளால் கூட அளக்க முடியாது. ஆனாலும்
அவர்கள் இறைமையை விட்டு கொடுப்பதில்லை.அவர்களுக்கு யாரும் தண்ணீர் கொடுக்க தேவை
இல்லை அவர்கள் அவர்களின் பூமியில் குடித்து கொள்வார்கள். தமிழர்கள் இன்னமும்
இலங்கையில் இருக்கிறார்கள் அவர்கள் அதிகாரத்தை எப்படியாவது
பெற்றுவிடுவார்கள்.எங்களிடம் நல்ல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் அரசதரப்பிலும்
எதிர்தரப்பிலும்.
இவ்வாறு முஹம்மது யூசுப் போல இப்பக்கம் ஒவ்வொருதமிழனும்துவேசத்தனமாகபேசத்தொடங்கினால்,....????
நீங்கள் எங்கள் மீது கொட்டிய கழிவுகளை நாங்கள் குப்பை தொட்டியில்
போட்டு விட்டோம்,தயவு
செய்து அவ் குப்பை தொட்டிகளை உங்கள் மீது கொட்ட எந்த தமிழனுக்கும் சந்தர்பத்தை
ஏற்படுத்தாதீர்கள்.
முஹம்மத் யூசுப்களே !!!!!நீங்கள் அங்கும் இல்லை இங்கும் இல்லை எங்கு
போக போகிறிர்கள்???
பதில் சொல்லும் அளவுக்கு அந்த முஹம்மத் யூசுப் ஒண்டும் அவ்வளவு பெரிய
அப்பாடக்கர் இல்லை.அவனை போல பலர் இவ்வாறு கருத்து தெரிவிப்பதால் அவர்களுக்கான
பதிலாக இதை எடுத்துக்கொள்ளலாம். நல்ல முஸ்லிம்களும் தமிழர்களும் ஒன்றாகத்தான் இருக்கின்றனர். உங்களை
போல முட்டாள்கள்தான் இப்படி எண்ணம் கொள்வார்கள்
பின் குறிப்பு-இந்த பதிவு முஹம்மத் யூசுப்க்களை பற்றியது மட்டுமே
முஸ்லிம்களை பற்றியது அல்ல.
ஒரு முகநூல் நண்பரின் முஹம்மத் யூசுப்புக்கான பதில்கள்
"ஆனால்தமிழர்கள்முஸ்லிம்களைதமிழர்களாகசுட்டிகாட்டிஅவர்களின்நிலபுலன்களைஆட்சிசெய்யநிர்வகிக்கஏன்நீதிசெழுத்தஆசைபடுகின்றனர்"
இது உங்களுடைய கருத்து.. MOHAMAD YOOSUF..உண்மை என்ன தெரியுமா? இலங்கை தமிழன் ஆண்ட நாடு... வந்தவர்கள் எல்லா
ம் ஒட்டிக்கொண்டார்கள்... உரிமை
செலுத்தினார்கள்.. ஒதுங்கி போக தமிழர்கள் ஒண்டும் ஒண்ட வந்த பிடாரிகள் இல்லை..
உரிமை செலுத்த தகுதியானவர்கள்.. உரிமை செலுத்துகிறார்கள்... நீங்கள் ஏன் உரிமை
கேட்கவில்லை..? உங்களுக்கு தெரிந்திருக்கிறது? நில புலன்களுக்கு யார் உரிமை கொண்டாடலாம்? யார் மூடிட்டு இருக்கலாம் என்று.
TheerththigaSathiyaseelan "உங்களுக்குநீதிகிடைக்கபோவதும்இல்லைஉங்கள்இனம்உறுப்படபோவதும்இல்லை" அப்படியாசொன்னீர்கள்MOHAMAD YOOSUF?
"""தர்மத்தின்
வாழ்வுதனை சூது கவ்வும்.. மறுபடியும் தர்மம் வெல்லும்""" இதை
மனதில் வைத்துக்கொள்ளுங்கள்