32 தமிழ் அரசர்கள் எங்கே ?
துட்டகைமுனு எல்லாளன் போரை பற்றி குறிப்பிடும் மகாவம்சம் எல்லாளனை துட்டகைமுனு வெல்வதற்கு முன்பு 32 தமிழ் ஆரசுகளை வென்றதாக கூறுகிறது.அப்படியானால் எல்லாளன் காலப்பகுதியில் இலங்கை தீவு தமிழ் அரசர்கள் கையில்தானே இருந்து இருக்க வேண்டும்
No comments:
Post a Comment