Tuesday, August 8, 2017

திருகோணமலையின் முதல் பதிவு செய்யப்பட்ட தற்கொலை


“(Lovers leap என்டு வெளிநாட்டு காரன் சொல்ல காரணமாக இருந்ததும் இந்த தற்கொலை தான்)

காலம் -1680 இறுதிப்பகுதி 
தற்கொலை பண்ணினவ பெயர் - ப்ரன்சினா வான் ரீட் (கொலன்ட் காரி,தந்தை ஒல்லாந்த உயர் அதிகாரி,)

காரணம் - ஒரு சாதாரண ஒல்லாந்து ராணுவ அதிகாரிய காதலிச்சு இருக்கா... அவள்ள அப்பாவிடம் பேசி திருமண திகதியும் குறிக்கபட்டது. ஆனாலும் அவன் விருப்பம் அவள் மீது அல்ல அவளது தந்தை பதவி மீது.அதற்காக சீதனமாக அந்த பதவியை கேட்க்க முயன்றான் கடைசில் அவனுக்கு இருந்த ராணுவ அதிகாரி பதவியும் போயிற்று. கொவமடைந்த ரீட்டாவின் தந்தை அவனுக்கு அவன் பதவியை நீக்கி ஒல்லாந்து செல்ல கட்டளை இட்டார்.

அவன் போக இவ கோணேசர் கோயில் மலையில இருந்து கடல்ல பாய்ஞ்சு செத்திட்டா

இந்த சம்பவங்கள் லேப்.கேணல் .தோமஸ்(பிரித்தானிய ராணுவம்) அவர்களால் 1940 ஆண்டு கண்டு எடுக்கபட்ட ஒல்லாந்த குறிப்புகள் அடிப்படியாக கொண்டது .

No comments:

Post a Comment