Tuesday, August 8, 2017

இடலி வன்னியன்

1612 ல் கொட்டியாரப் (மூதூர்)பகுதியை இடலி எனும் வன்னியன் ஒருவனே ஆண்டு இருக்கிறான்... இவனுக்கும் கண்டி மன்னனுடன் நல்ல உறவுடன் இருந்து இருக்கிறது. இங்கு ஒரு கோட்டையும் அமைக்கப்பட்டு கடல் வணிகம் முகாமை செய்யப்பட்டு இருக்கிறது...இங்கு வரும் 20 - 30 கப்பல்களின் வருமானம் கொட்டியாரபுரப் பற்று வன்னிமையையும் கண்டி அரசும் பகிர்ந்து இருக்கின்றன. 
ஆதாரம்- ceylon gazetter 1833 by simon casie chitty,modliar - page no 79-81

No comments:

Post a Comment