1612 ல் கொட்டியாரப் (மூதூர்)பகுதியை இடலி எனும் வன்னியன் ஒருவனே ஆண்டு இருக்கிறான்... இவனுக்கும் கண்டி மன்னனுடன் நல்ல உறவுடன் இருந்து இருக்கிறது. இங்கு ஒரு கோட்டையும் அமைக்கப்பட்டு கடல் வணிகம் முகாமை செய்யப்பட்டு இருக்கிறது...இங்கு வரும் 20 - 30 கப்பல்களின் வருமானம் கொட்டியாரபுரப் பற்று வன்னிமையையும் கண்டி அரசும் பகிர்ந்து இருக்கின்றன.
ஆதாரம்- ceylon gazetter 1833 by simon casie chitty,modliar - page no 79-81
ஆதாரம்- ceylon gazetter 1833 by simon casie chitty,modliar - page no 79-81
No comments:
Post a Comment